இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி திருமதி கிறிஸ்ரின் பாகோ அவர்கள் அண்மைய மாதங்களில் புதிதாக பதவியேற்றதனைத் தொடர்ந்து, முதற் தடவையாக யாழ்ப்பாணம் வருகைதந்தமையிட்டு மரியாதை நிமித்தமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(30.01.2025) பி. ப. 01.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து, மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இச் சந்திப்பில் IOM நிறுவன பிரதிநிதிகள் உடனிருந்தார்கள்.
 
1 2 3