2971

 

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள்,  மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு,  வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கு  கடற்தொழிலுக்கான மீன்பிடி படகு, இயந்திரம்,  மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள் ,  விவசாய தொழில் நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் லெப்டினல் கேணல் ,  புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல்,  பிரதேச செயலாளர்கள்,  கிராம சேவகர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்கள் கலந்துகொண்டார்கள். 

 2971  2973  2975