இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான இரண்டாம் கட்ட உணவுப்பொருட்களை கொண்ட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்திய அரசின் இலங்கை மக்களுக்காக இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள் உணவு ஆணையாளர் திணைக்களம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு 09.06.2022 காலை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெற்றது. டைக்கப்பெற்ற 540,000 கிலோகிராம் அரிசி 11 பிரதேசசெயலக பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பகிந்தளிப்பதற்காக குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.