இலத்திரனியல் பெறுகை செயலகத்தின் ஏற்பாட்டில் Electronic Government Procurement தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 26.08.2022 காலை ஒன்பது மணிக்கு மாவட்டச் செயலக கணனிக்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்டச் செயலக பொறியியலாளர், பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 26proc