யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சுற்றாடல் பிரிவின் ஏற்பாட்டில் சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினம் தொடர்பான முக்கியத்துவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வும், சிரமதானம் மற்றும் மரநடுகை மேற்கொள்ளும் நிகழ்வும் (02.0f9.2022) காலை 8.00 மணிக்கு யா /புனித மரியாள் வித்தியாலயத்தில்(OLR) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாவட்ட செயலக சுற்றாடல் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

2environ1  2environ2