முகாமைத்துவசேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் மூன்றிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையில் 2019 (2021) சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களினால் (17.01.2023) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.






