யாழ் மாவட்ட உற்பத்திப் பொருட்களுக்கான வாராந்த சந்தை.
முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக யாழ்.மாவட்ட செயலகத்தினால் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் வாராந்த சந்தை நடாத்தப்படுகிறது.