×

Message

Invalid Page Request

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களில் துறைமுக தொழில்முனைவோர் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோருக்கான நிகழ்த்தித் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 08.08.2023 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், தேசிய உற்பத்தி திறன் செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட செயலக , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

Action Plan for Small and Medium Scale Entrepreneurs 01 Action Plan for Small and Medium Scale Entrepreneurs 02