நல்லிணக்க செயன்முறை தொடர்பாக நிர்வாக கிராம அலுவலர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்களுடனான விழிப்புணர்வு கலந்துயாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 19.10.2023 அன்று மு.ப 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.





