தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, சனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாத காரணத்தினால், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.





