2024 ஆண்டிற்கான சிறுவர் தினமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் 02.10.2024 ஆம் திகதி புதன்கிழமை பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
இந் நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களுக்கான பாரிசில்கள் வழங்கப்பட்டன.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்






