யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. லூ. சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (18.10.2024) மு. ப. 10.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி திரு. சம்லி பலுசேன அவர்களும் உடனிருந்தார்கள்.






