சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.03.2025) பி.ப 03.00 அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பருத்தித்துறை, மருதங்கேணி நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் இந்திய முதலீட்டாளர் குழுவினர் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






