தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன் "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்க்கான அங்குரார்ப்பன நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் நாளைய தினம்( 16.01.2026) பிற்பகல் 02.00 மணிக்கு யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.






