விக்கிரமராட்சி அன்ட் கம்பனியினால் யாழ்மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 11.03.2020 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெற்றது.
விக்கிரமராட்சி அன்ட் கம்பனியினால் யாழ்மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 11.03.2020 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெற்றது.