தேசிய இளைஞர் படையணி கியூ மெடிக்கா நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடனான கலந்துரையாடல் இன்று (01.12.2022) யாழ் மாவட்ட செயலகத்தில நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இளைஞர்களுக்காக மேற்கொள்ள உள்ள தலைமைத்துவம், மென்திறன்விருத்தி பயிற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என் கமலராஜன், கியூமெடிக்கா நிறுவன பிரதிநிதி ரி.ஜி. பிருத்திவிராஜ், தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் சமன்குலசூர்ய, தேசிய இளைஞர் படையணியின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

 1humedi