மகளிர் சிறுவர்கள் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் - 2023 "அவள் தேசத்தின் பெருமை "எனும் தொனிப்பொருளின் கீழ் 08.03.2023 அன்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ்யில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து கொண்டு சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் திருமதி இமானுவேல் ஈஸ்வரன் சொரூபினிக்கு விருதுகளையும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தாா்






