கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA)யின் ஏற்பாட்டில் OCEAN CONSERVANCY மற்றும் EARTH LANKA YOUTH NETWORK அனுசரணையுடன் பூமி தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வானது (24) குருநகரில் (வீட்டுத் திட்ட அடுக்குமாடி குடியிருப்பு முன்) நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பொதுமுகாமையாளர் (MEPA) ,உதவிமுகாமையாளர் (North East mepa), இராணுவ கட்டளைத்தளபதி, பிரதி பொலிஸ் அத்தியட்சகர், பிரதி ஆணையாளர்(Ceo), பிரதிஆணையாளர்(Jmc), பிரதம பொறியியலாளர் (Jmc), உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்(யாழ்ப்பாணம்), தலைவர்(Clean ocean force), தலைவர் (Earth lanka youth network) கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

 24sea1 24sea2 24sea3