அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு நிகழ்வினை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு 2023.05.11 அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட 37 குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடையினை வழங்கியிருந்தனர்.





