யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்றையதினம் (08.02.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.





