யாழ்ப்பாண  மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  காளிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர்  சிவபாலசுந்தரன் அவர்களை  மரியாதை நிமித்தமாக இன்றையதினம் (08.02.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்  சந்தித்து  கலந்துரையாடினாா்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

DPS 01  DPS 02

  
DPS 03  DPS 04