யாழ்ப்பாண  மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  காலிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை  மரியாதை நிமித்தமாக  (15.05.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்  சந்தித்து   கலந்துரையாடினாா்.

இக் கலந்துரையாடலில்  யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.