விஜயதசமி பூஜை இன்றைய தினம் (12.10.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பூஜையினைத் தொடர்ந்து அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் அலுவலகர்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.
 
1 2 3 4 5