மாவட்ட மட்ட தமிழ்மொழி மூலமான தேசிய கலை இலக்கியப் போட்டியானது இன்றைய தினம் (13.10.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட போட்டியாளர்களாக பல மாணவர்களும் பங்குபற்றினார்கள்.






