மூளாய் முங்கோடை மற்றும் வேரம் ஆகிய கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டமைக்கு மழை நீரோட்டமானது மூளாய் நெடுங்குளத்திற்கு போகாமைக்கான காரணத்தினை அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்று (30.11.2024) நேரில் ஆய்வு செய்தார்.






