"க்ளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, திணைக்களத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (2025.01.17) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 02.30 மணிக்கு நடைபெற்றது.
இச் விழிப்புணர்வு நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் நிகழ்நிலை (Zoom) மூலம் கலந்து கொண்டு "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் நோக்கத்தினை விளக்கமளித்தார்.
இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய திணைக்களத்தின் தலைவர்கள் பங்குபற்றினார்கள்.
 
 
1  2  3  
 
4  5