ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தினை மாவட்டத்தில் முன்னெடுப்பதனையொட்டி நாம் பெருமிதம் கொள்கிறோம்.

எமது மாவட்டத்தினல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அபிவிருத்தி தேவையினை இத்திட்டத்தின் மூலம் பூர்த்திசெய்யக் கூடியதாக இருக்கும்.

மேலும் இவ் அபிவிருத்தித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்லாது அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவும் நிறுவப்பட்டுள்ளது. இவ் இரண்டு செயற்பாட்டினைணும் ஒன்றிணைப்பதன் மூலம் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியும்.