காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு ம் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15.08.2024) பி. ப 03.00 மணிக்கு காங்கேசன்துறை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





