2024 ஆண்டிற்கான சிறுவர் தினமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் 02.10.2024 ஆம் திகதி புதன்கிழமை பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சுஜீபா சிவதாஸ் (ஆணையாளர், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. ஆ. சஜ்ஜீவன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி அபிவிருத்தி, வலிகாமம் கல்வி அலுவலகம்) அவர்களும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களுக்கான பாரிசில்கள் வழங்கப்பட்டன.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
 
1 2 3 4 5