அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
அரசு சேவை மையங்கள்

| மாநகர சபை |
| யாழ்ப்பாணம் |
| நகர சபை |
| சாவகச்சேரி |
| பருத்தித்துறை |
| வல்வெட்டித்துறை |
| மாகாண சபை |
| சாவகச்சேரி |
| நெடுந்தீவு |
| காரைநகர் |
| ஊர்காவற்றுறை |
| நல்லூர் |
| பருத்திததுறை |
| வடமராட்சி தென் மேற்கு பிரதேசசபை |
| வலிகாமம் கிழக்கு |
| வலிகாமம் வடக்கு |
| வலிகாமம் தெற்கு |
| வலிகாமம் மேற்கு |
| வேலணை |
| வலிகாமம் தென் மேற்கு பிரதேசசபை |
பிரதேச செயலகப் பிரிவுகள் -யாழ்ப்பாணம் |
1.யாழ்ப்பாணம்
|
2. நல்லூர்
|
3.கோப்பாய் (வலிகாமம் கிழக்கு)
|
4.உடுவில் (வலிகாமம் தெற்கு)
|
5. தெல்லிப்பளை (வலிகாமம் வடக்கு)
|
6. சண்டிலிப்பாய் (வலிகாமம் மேற்கு)
|
7. சங்கானை (வலிகாமம் தென்மேற்கு)
|
|
8. நெடுந்தீவு |
9. ஊர்காவற்துறை (தீவு வடக்கு)
|
10.வேலணை (தீவு தெற்கு)
|
|
11. காரைநகர் |
|
12. சாவகச்சேரி (தென்மராட்சி) |
13. பருத்தித்துறை (வடமராட்சி வடக்கு |
|
14. மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு |
|
15.கரவெட்டி (வடமராட்சி தென்மேற்கு) |
பிரதேச செயலகப் பிரிவுகள் -யாழ்ப்பாணம் |
1.யாழ்ப்பாணம்
|
2. நல்லூர்
|
3.கோப்பாய் (வலிகாமம் கிழக்கு)
|
4.உடுவில் (வலிகாமம் தெற்கு)
|
5. தெல்லிப்பளை (வலிகாமம் வடக்கு)
|
6. சண்டிலிப்பாய் (வலிகாமம் மேற்கு)
|
7. சங்கானை (வலிகாமம் தென்மேற்கு)
|
|
8. நெடுந்தீவு |
9. ஊர்காவற்துறை (தீவு வடக்கு)
|
10.வேலணை (தீவு தெற்கு)
|
|
11. காரைநகர் |
|
12. சாவகச்சேரி (தென்மராட்சி) |
13. பருத்தித்துறை (வடமராட்சி வடக்கு |
|
14. மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு |
|
15.கரவெட்டி (வடமராட்சி தென்மேற்கு) |
பிரதேச செயலகப் பிரிவுகள் -யாழ்ப்பாணம் |
1.யாழ்ப்பாணம்
|
2. நல்லூர்
|
3.கோப்பாய் (வலிகாமம் கிழக்கு)
|
4.உடுவில் (வலிகாமம் தெற்கு)
|
5. தெல்லிப்பளை (வலிகாமம் வடக்கு)
|
6. சண்டிலிப்பாய் (வலிகாமம் மேற்கு)
|
7. சங்கானை (வலிகாமம் தென்மேற்கு)
|
|
8. நெடுந்தீவு |
9. ஊர்காவற்துறை (தீவு வடக்கு)
|
10.வேலணை (தீவு தெற்கு)
|
|
11. காரைநகர் |
|
12. சாவகச்சேரி (தென்மராட்சி) |
13. பருத்தித்துறை (வடமராட்சி வடக்கு |
|
14. மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு |
|
15.கரவெட்டி (வடமராட்சி தென்மேற்கு) |











