Nallur kandaswamy Temple
Nallur Temple
Jaffna District Secretariat
Jaffna Tourism Places
78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

Government Agent/District Secretary

GA Piiratheepan

 

Mr.M.Piiratheepan 


 

1

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார்..Seemore...

Events

News

“கையேட்டிலிருந்து டிஜிட்டலுக்கு…” அரச சேவையில் புதிய மாற்றம் – அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை அடிமட்டம் வரை கொண்டு செல்வோம் - அரசாங்க அதிபர்

18 September 2026

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார்,...

பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அரசாங்க அதிபரிடம் நேரடியாகத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

18 September 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இன்று முதல் (17.09.2026) அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன்...

வடக்கு மாகாண கைத்தொழில் கண்காட்சி – வடக்கின் கைவினைஞர்களின் திறமைகளும் பாரம்பரியப் படைப்புகளும் ஒரே இடத்தில்

16 September 2026

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், புடவைக் கைத்தொழில் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் கைவினைஞர்களுக்கான போட்டியும் கண்காட்சியும் இன்றைய தினம் (16.09.2026) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ச. கிருஷ்னேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக...

அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி தொடர் ஆரம்பம்!

16 September 2026

அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான 2026 ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட போட்டி தொடர் இன்றைய தினம் (17.09.2026) காலை 8:30 மணிக்கு சாவகச்சேரி வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த போட்டித் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றபட்டு தேசியக்கொடி, அரச...

அரச சேவையிலிருந்து இளைப்பாறும் மாகாணப் பணிப்பாளர் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும்

15 September 2026

28 ஆண்டுகால அரச சேவையிலிருந்து இன்றுடன் (14.09.2026) இளைப்பாறும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வட மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெறும் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்கள், 1998 ஆம் ஆண்டு கைத்தொழில்...

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்!

15 September 2026

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (14.09.2026) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. “மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும்!” – அரசாங்க அதிபர் இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவுத் துறையில்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் தொடர்ச்சியாக 66 ஆவது ஆண்டாக சாரணர் சேவை வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட சாரணர் ஆணையாளர் தெரிவித்தார்

14 September 2026

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ சாரணர் சேவை - 2026 இல் பங்கேற்றவர்களுக்கான “சான்றிதழ் வழங்கும் விழா” இன்று (12/09/2026) முற்பகல் 10:00 மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட சாரணர் கிளையின் ஏற்பாட்டில், மாவட்ட சாரணர் ஆணையாளர், அரசாங்க அதிபருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலய...

பருத்தித்துறையில் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

14 September 2026

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் - பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு (J/417), பொலிகண்டி தெற்கு (J/395) மற்றும் வல்வெட்டித்துறை தென்கிழக்கு (J/392) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இன்றைய தினம் (12.09.2026) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர். கெளரவ பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள்...

சாவற்கட்டு இறங்குதுறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

11 September 2026

யாழ்ப்பாணம், சாவற்கட்டு இறங்குதுறைமுகத்தின் அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கடற்றொழில் அமைச்சின் நிதிப் பங்களிப்பின் கீழ் 10.09.2026 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்தார்கள். சாவற்கட்டு இறங்குதுறைமுகம்...

யாழ்ப்பாணத்திற்கும் இரத்தினபுரிக்கும் இடையில் கலாசார மற்றும் மொழிப் பரிமாற்ற விஜயம்

11 September 2026

யாழ்ப்பாணத்திற்கும் இரத்தினபுரிக்கும் இடையில் கலாசார மற்றும் மொழிப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து வருகைதந்த உத்தியோகத்தர்கள் இன்று (10.09.2026) முற்பகல் 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தனர். வருகைதந்த உத்தியோகத்தர்களுக்கான அறிமுக நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள்,...

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online