யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம .பிரதீபன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 26.12.2020 அன்று காலை தேசியக்கொடி ஏற்றலோடு ஆரம்பமாகி யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருடாந்த குருதிக்கொடை வழங்கும்  நிகழ்வு  09.012.2020  அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்க இன்றிலிருந்து தொடர்ச்சியாக 16 நாட்கள்  விழிப்புணர்வு செயற்பாடு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.

தொழில் வழிகாட்டலுக்கான இணையத்தளம் (sdajaffna.com) மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் இவ் வருடம் விவசாய செய்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக யாழ் மாவட்ட விவசாய குழுவின் தலைவரும் மாவட்ட அரச அதிபருமான க. மகேசன் அவர்கள்  தெரிவித்துள்ளார்.