இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு இன்றையதினம் (09.10.2021) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
තවත් කියවන්න...
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது "நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
තවත් කියවන්න...
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல்பிட்டிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று( 04.10.2021) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
තවත් කියවන්න...
SMART LEARNING நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வடமாகாண கல்வி அமைச்சிற்கு உதவுதல் எனும் நோக்கத்தின் கீழ் இரண்டாவது செயற்திட்டமான " கிராமப்புற பாடசாலைகளுக்கு இணையவசதி வழங்கும் நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08.10.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
තවත් කියවන්න...
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது "நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
තවත් කියවන්න...